புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு   மொரட்டாண்டி , பாப்பாஞ்சாவடி, பூத்துறை ,காட்ராம்பாக்கம் மற்றும் கொடூர் கிராமங்களில் அன்னதானம் வழங்கியும் அப்பகுதியில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வானூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினாராக மக்கள் நீதி கட்சியின் மாநில செயலாளர்  டாக்டர் . வைத்தீஸ்வரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர்  ஷாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மொரட்டாண்டி கட்சி நிர்வாகிகள் டோலி , பிரகாஷ் , தமிழ் , மதன் , அருள் , பூத்துறை கட்சி நிர்வாகிகள் தமிழ்மாறன் , மதுரகவி , பாப்பாஞ்சாவடி கட்சி நிர்வாகிகள் தமிழ் , வசந்த் மற்றும் கொடுரை சேர்ந்த முத்து , காட்ராம்பாக்கம் பாலு மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் . 

" alt="" aria-hidden="true" />

 

 

Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்கள் ஏழைகளுக்கு உணவளித்து அளிக்கப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image
வேப்பூர் அக்கா மகனை வெளிநாடு அனுப்ப இருசக்கர வாகனத்தில் வந்த தாய்மாமன் பலி
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா
Image