சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்

சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார். 


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் சிதம்பரம்:  கரொணா வைரஸ் காரணமாக 144 ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சிதம்பரம் நகர  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி 5-ஆவது வார்டு உறுப்பினர் மற்றும் நகர விஜய் மக்கள் இயக்கம் செயலாளர் கென்னடி உடன் நகர  விஜய் மக்கள் இயக்கம் தலைவர் அருண் விஜய் தலைமையில் காய்கறிகள் அடங்கிய பைகள் 150 குடும்பத்தினருக்கு வீடு வீடாக சென்று  வழங்கினார்.


Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்கள் ஏழைகளுக்கு உணவளித்து அளிக்கப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image
வேப்பூர் அக்கா மகனை வெளிநாடு அனுப்ப இருசக்கர வாகனத்தில் வந்த தாய்மாமன் பலி
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா
Image